குரங்கணி தீவிபத்து: தமிழக அரசை பாராட்டிய கமல்ஹாசன்
குரங்கணி தீவிபத்து மீட்பு பணிகளில் தமிழக அரசின் செயல்பாட்டை கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.
Recommended Video

கோவை: தேனி மாவட்டம் குரங்கணி தீவிபத்தில் மீட்பு பணிகளில் துரிதமாக செயல்பட்ட தமிழக அரசுக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
குரங்கணி மலைபகுதிக்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்களில் காட்டுத் தீயில் சிக்கி 10 பேர் பலியாகிவிட்டனர்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் இனி நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசுதெரிவித்துள்ளது.

தமிழக அரசுக்கு கமல் பாராட்டு
குரங்கணி விபத்து குறித்து கமல் கோவையில் கூறுகையில் , தீ விபத்து மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லா நேரங்களிலும் அரசை விமர்சிக்கக் கூடாது என்றார் கமல்.

முதல் பாராட்டு
தமிழக அரசின் செயல்பாடுகளை முதல் முறையாக கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். இதற்கு முன்னர் நீட் தேர்வு, டெங்கு, சசிகலா குடும்பத்தினரின் வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தமிழக அரசை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

கமல் விமர்சனம்
சுதந்திர தினவிழாவில் தமிழக முதல்வர் எடப்பாடியை நேரடியாக தாக்கி பேசியே டுவீட் போட்டவர் கமல். தமிழக அரசுடன் எப்போதும் மோதல் போக்கையே கொண்டிருந்தார்.

நல்லதுதான்
தட்டிக் கொடுக்க வேண்டிய நேரத்தில் தட்டி கொடுக்க வேண்டும், பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்ட வேண்டும். கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிக்க வேண்டும் என்று சொலவடை உள்ளது. அதற்கேற்ப கமலும் பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டியுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications