முருகா... டெங்கு, வறுமையையும் சேர்த்து வதம் செய் முருகா.. விவேக் வேண்டுதல்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சூரசம்ஹாரம் குறித்து நடிகர் விவேக் போட்டுள்ள டிவீட்டில், சூரசனை சம்ஹாரம் செய்தது போல டெங்குவையும் முருகன் வதம் செய்ய வேண்டும் என்று வேண்டியுள்ளார்.

நாத்திகம் குறித்து யாரையும் விட அதிகம் பேசியவர் விவேக். இதற்காக பல விமர்சனங்களையும் கூட சந்தித்தவர் அவர். இந்த நிலையில் இன்று திருச்செந்தூரில் நடந்த சூரசம்ஹாரம் குறித்து டிவீட் போட்டுள்ளர் விவேக்.
Soorasamharam is happening at Thiruchendur! Tamil Lord murugan kills sooran! Let Him kill Dengue,poverty, n all sorrows of us too🙏🏼 pic.twitter.com/9sxq2UUJgt
— Vivekh actor (@Actor_Vivek) October 25, 2017
இந்த ட்வீட்டில் திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடந்து கொண்டுள்ளது. தமிழ்க் கடவுள் முருகன் சூரனைக் கொல்கிறார். அதேபோல நம்மை வாட்டி வரும் டெங்கு, வறுமை மற்றும் பிற துயரங்களையும் அவர் வதம் செய்து போக்க வேண்டும் என்று வேண்டியுள்ளார் விவேக்.












Click it and Unblock the Notifications