பஸ் ஊழியர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்காதது ஏன்?... அரசுக்கு ஹைகோர்ட் சுளீர்!
போக்குவரத்து ஊழியர்களுக்கான நிலுவைத் தொகையை வழங்காதது ஏன் என்று அரசுக்கு ஹைகோர்ட் சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளது.
Recommended Video

சென்னை : போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்காதது ஏன் என்ற அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்விகளை முன் வைத்துள்ளது. போக்குவரத்து கழகங்களை கலைத்துவிட்டு தனியார்மயாமாக்கலாமே? என்று நீதிமன்றம் அரசுக்கு கேள்வியை எழுப்பியுள்ளது.
தமிழகம் முழுவதும் நடைபெற்ற வரும் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் முன் அறிவிப்பு செய்தே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். மேலும் ஊழியர்களின் ஓய்வூதியம் அளிக்கப்படாமல் பல ஆண்டுகளாக நிலுவைத் தொகை இருப்பதாகவும் தொழிற்சங்கங்கள் பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளன.

இதனையடுத்து அரசுக்கு பல்வேறு கேள்விகளை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு எழுப்பியுள்ளது. தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வழங்காமல் இழுத்தடிப்பு செய்தது ஏன். உடனடியாக ஊழியர்களுக்கான நிலுவைத் தொகையை அரசு வழங்க வேண்டும். இதற்கு நிலுவைத் தொகை படிப்படியாக வழங்கப்பட்டு வருவதாக அரசு பதில் அளித்துள்ளது.
ஓய்வூதியத்தை ஏன் இத்தனை ஆண்டுகளாக வழங்கவில்லை, போக்குவரத்து கழகத்தை லாபத்தில் செயல்படுத்த முடியாவிட்டால் தனியார்மயமாக்கிவிடலாமா என்று நீதிபதிகள் அரசுக்கு கேள்வி எழுப்பினர். இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை பிற்பகலுக்கு ஒத்திவைத்துள்ளனர்.
-
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications