''நீங்க வெறும் தாஸா, இல்லை லார்டு லபக் தாஸா'... அவசர எண்களுக்கு போன் செய்து அலப்பறை கொடுத்தவர் கைது
திருப்பூர்: திருப்பூரில் உள்ள அவசரப் பிரிவு தொலைபேசி எண்களுக்கு தினமும் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்த பீமன் என்பவரை அவிநாசி போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த இரண்டு மாதங்களாக திருப்பூர் மாவட்டத்தில் உள்ள போலிசாரின் அவசரப்பிரிவு எண்-100, தீயணைப்பு துறை-101, போன்ற அவசரப் பிரிவு தொலைபேசி எண்களுக்கு தினமும் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் அங்கு பணியில் இருக்கும் ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டி வந்துள்ளார். இதனால், அந்த ஊழியர்களின் அலுவலகப் பணி பாதிப்படைந்துள்ளது.
இது தொடர்பாக மருத்துவம், போலீஸ் மற்றும் தீயணைப்புத்துறை என அனைத்து துறைகளின் அவசரப் பிரிவுகளில் இருந்தும் போலீசுக்கு புகார் வந்துள்ளது. புகாரையடுத்து மர்ம நபர் அழைக்கும் தொலைபேசி எண்ணை கண்டறிய முடிவு செய்தது போலீஸ். அதன்படி, சம்பந்தப்பட்ட இடங்களில் காலர் ஐ.டி கருவியை பொருத்தினர்.
காலர் ஐ.டி.யில் கண்டறியப்பட்ட எண்கள் எல்லாமே திருப்பூர் சுற்றுப்பகுதியில் உள்ள போது தொலைபேசியின் எண்களாகவே இருந்ததால், மர்மநபர் அப்பகுதியில் வாழ்பவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
மேற்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில், அந்த மர்ம நபர் அன்னூர், சோமனூர் பிரிவைச் சேர்ந்த கண்ணு என்பவரது மகன் பீமன் (வயது-32) என்பதும், அவர் கட்டட வேலை செய்துவருபவர் என்பதும் கண்டுபிடிக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து பீமனைக் கைது செய்த அவிநாசி காவல் துறையினர், அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications