நாகையில் நீடிக்கும் கனமழை... காரைக்கால் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை!
டெல்டா மாவட்டங்களில் இன்று காலை முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டினம் : நாகை மாவட்டத்தில் பரவலாக கனமழை நீடித்து வருகிறது. காரைக்காலில் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தொடக்கம் முதலே நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இன்றும் நாகை மாவட்டம் கீழ்வேளூர், கீழையூர், திட்டச்சேரி, வேளாங்கண்ணியில் கனமழை பெய்து வருகிறது.

இதே போன்று தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசத்திலும் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக 6 குடிசை வீடுகள் இடிந்து விழுந்து சேதமாகியுள்ளன.
காரைக்காலில் அரசலாறும், திருமலை ராஜன் கால்வாய், கூவம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதன் காரணமாக மக்கள் பாதுகாப்புடன் இருக்க மாவட்ட ஆட்சியர் கேசவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications