ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் கூட்டணி - குற்றம் சாட்டும் பொன். ராதாகிருஷ்ணன் - வீடியோ
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி என்று ஒன்று செயல்படுவதாகத் தனக்குத் தோன்றவில்லை எனவும் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் மறைமுக ஒப்பந்தம் போட்டுள்ளதோ என சந்தேகம் எழுவதாகவும் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா
Recommended Video

சேலம்: தமிழகத்தில் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே மறைமுக கூட்டு உள்ளது என்று சந்தேகிக்கிறேன் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
சேலத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: 2014ல் தீபாவளி பண்டிகையின் போது நாடு முழுக்க சீனா பட்டாசுகள் தான் இருந்தன. அப்போது சீன பட்டாசுகளை எல்லா இடங்களிலும் பரவ வைத்த பெருமை திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசாங்கத்தையே சாரும்.

அதன்பிறகு இது ஆளும் பாஜக அரசின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட போது சீன பட்டாசுகள் இல்லாத நிலையை உருவாக்கினோம். கடந்த மூன்று ஆண்டுகளாக சீன பட்டாசு தடுக்கப்பட்டுள்ளது. இந்த வருடமும் நிச்சயம் அது தடுக்கப்படும்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அருமையை உணரும் சூழ்நிலை உருவாகிக்கொண்டுள்ளது. எதிர்க்கட்சி செயல்படுகிறதா என்பதே தெரியவில்லை. ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் மறைமுகக் கூட்டு இருக்கும் என்றே தோன்றுகிறது.
இந்த சந்தேகம் ஆளும் அரசும் எதிர்க்கட்சியும் நடந்து கொள்ளும் முறையை பார்த்தும் எனக்குத் தோன்றுகிறது. இவ்வாறு பொன்.ராதா கிருஷ்ணன் கூறினார்.
-
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ












Click it and Unblock the Notifications