காவிரிக்காக அதிமுக உண்ணாவிரதம் இருப்பது நாடகம்- ராமதாஸ்
காவிரிக்காக அதிமுக உண்ணாவிரதம் இருப்பது நாடகம் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திண்டிவனம்: காவிரிக்காக அதிமுக உண்ணாவிரம் இருப்பது நாடகம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
காவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் காவிரி நீரை ஒழுங்குமுறைப்படுத்தும் திட்டத்தை 6 வாரங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

கர்நாடக சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு பாஜக நிச்சயம் மேலாண்மை வாரியத்தை அமைக்காது என்று தமிழக மக்கள் நினைத்தனர். ஆனால் தமிழக பாஜகவினரோ இன்னும் நேரம் இருக்கு, அதுக்குள்ள என்ன அவசரம் என்று கூறிய நிலையில் நேற்று காலக்கெடு முடிந்ததுதான் மிச்சம்.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி போராட்டம் நடத்தவுள்ளன. இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் கூறுகையில், காவிரிக்காக அதிமுக உண்ணாவிரதம் இருப்பதாக கூறுவது நாடகம்.
இவர்கள் நடத்தும் உண்ணாவிரத நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றார். காவிரிக்காக ஈரோடு, வேலூரில் பாமகவினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை தி நகரில் உள்ள பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணியின் வீட்டிலும் கருப்பு கொடி கட்டப்பட்டுள்ளது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications