திருச்சி விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்.. ஒருவர் கைது
விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

முன்னாள் அமைச்சருக்கு 5 ஆண்டுகள் சிறை | திருச்சியில் கடத்தல் தங்கம் பறிமுதல்- வீடியோ
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.40 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளிடம் வழக்கம்போல் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மலேசியாவிலிருந்து வந்த விமானத்திலிருந்து வந்தவர்களிடமும் சோதனை நடத்தப்பட்டது.

இதில் மஜ்துனிசா என்ற பயணியிடம் 1,299 கிராம் தங்கத்தை மலேசியாவிலிருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.40 லட்சம் என கூறப்படுகிறது.
தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், மலேசியாவிலிருந்து யாரிடமிருந்து தங்கம் கொண்டுவரப்பட்டது? திருச்சியில் யாரிடம் கொண்டு போய் சேர்க்கப்படுகிறது? இந்த தங்கம் கடத்தலில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு என்பன குறித்தெல்லாம் மஜ்துனிசாவிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
More From
-
Gold Price: திடீர் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சி! சென்னையில் சவரன் என்ன ரேட்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு












Click it and Unblock the Notifications