சசிகலா பரோல் நாளையுடன் முடிவு! : உறவுகளுடன் தீவிர ஆலோசனை - வீடியோ
மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருக்கும் கணவரை பார்ப்பதற்காக பரோலில் வந்திருக்கும் சசிகலா உறவுகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
சென்னை: சிறையில் இருந்து பரோலில் வந்துள்ள சசிகலா மருத்துவமனைக்கு சென்று வரும் நேரம் தவிர மீதி நேரங்களில் கட்சியின் உள்ள குளறுபடிகளை தீர்ப்பது குறித்தும் சொத்துக்கள் குறித்தும் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிரைக்கு சென்று சசிகலா தற்போது 5 நாட்கள் பரோலில் வந்துள்ளார்.

சசிகலாவின் கணவர் நடராஜன் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டு தனியார் மருத்துவமனையில் உள்ளார். அவரைப் பார்ப்பதற்காக பரோல் கேட்டு வந்த சசிகலா, தினமும் அவரை மருத்துவமனையில் ஒரு சில மணிநேரங்கள் பார்த்து விட்டு வருகிறார்.
தற்போது இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் வீட்டில் தங்கியிருக்கும் அவர், கட்சியில் நிலவும் குளறுபடிகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் சொத்துக்கள் குறித்தும் உறவுகளிடம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.
சசிகலாவின் பரோல் நாளையுடன் முடிவடைவதையடுத்து அவர் மீண்டும் மாலைக்குள் சிறைக்குச் செல்ல இருக்கிறார். அதற்குள் குடும்ப பஞ்சாயத்துக்களை பேசி முடிவெடுத்துவிட நினைக்கிறார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications