8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் 1 மணி நேரம் ஸ்பெஷல் கிளாஸ்.. பள்ளிக் கல்வித் துறை
சென்னை: 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் 1 மணி நேரம் சிறப்பு வகுப்பு நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.
தமிழக மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு 5, 8 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.

இந்த அறிவிப்பு மாணவர்களுக்கு பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமையும் என கல்வியாளர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. மேலும் இந்த முறையை பெற்றோரும் மாணவர்களும் எதிர்த்தனர்.
இந்த நிலையில் இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில் இந்த ஆண்டு நிச்சயமாக 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும். அடுத்த ஆண்டு இந்த பொதுத் தேர்வை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார்.
இன்று பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினமும் 1 மணி நேரம் சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இதுகுறித்து சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications