நாற்காலி சண்டையில் விவசாயிகளை தமிழக அரசு மறந்துவிட்டது - குஷ்பு சாடல்! - வீடியோ
தமிழக அரசு நாற்காலி சண்டை போட்டுக்கொண்டிருப்பதால் விவசாயிகளின் பிரச்சனைகளைக் கண்டுகொள்ளவில்லை என காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளார் குஷ்பு சாடியுள்ளார்.
மதுரை: நாற்காலிக்கு சண்டை போட்டுக்கொண்டிருக்கும் அதிமுகவின் இரு கோஷ்டிகளும் டெல்லியில் போராடும் விவசாயிகளை கண்டுகொள்வதில்லை. இவர்களுக்குத் தேவை பணம் சம்பாதிப்பதுதான் என அகில இந்திய காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் குஷ்பு குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் குஷ்பு கூறியதாவது:

தமிழ்நாட்டில் அதிமுகவின் இரு கோஷ்டியினரும் நாற்காலியை யார் கைப்பற்றுவது, அதை யார் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வது என்ற போட்டியில்தான் உள்ளனர். டெல்லியில் விவசாயிகள் 40 நாட்களாகப் போராடி வருகின்றனர். அவர்களின் நலன் காக்கும் நடவடிக்கைகளை எடுக்க அரசுக்கு நேரம் இல்லை.
கட்சிக்குள் இருக்கும் பிரச்சனைகளைத் தீர்ப்பதில்தான் ஆர்வம் காட்டி வருகின்றனர். மத்திய அரசு விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலிக்கும் மனநிலையில் இல்லை.
வங்கதேச நாட்டுக்கு நிதி அள்ளிக்கொடுக்கிறார்கள். ஆனால் தமிழக விவசாயிகளின் பிரச்சனையை கண்டுகொள்ள மறுக்கிறார்கள்.
இவ்வாறு குஷ்பு கூறினார்.
-
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications