மெரீனாவில் கருணாநிதி இறுதிச் சடங்கு.. தடை கோரி டிராபிக் ராமசாமி மனு.. சுப்ரீம் கோர்ட் டிஸ்மிஸ்
Recommended Video

சென்னை: கருணநிதியின் இறுதி சடங்கை நிறுத்த உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மெரினா கடற்கரையில் கருணாநிதியை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என நிலுவையிலுள்ள வழக்குகளை காரணம் காண்பித்து, தமிழக அரசு அறிவித்த நிலையில், அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்தது. அதில், ஜெயலலிதா நினைவிடம் அமைந்துள்ள இடம் கடற்கரை பாதுகாப்பு மண்டலத்திற்குள் வருகிறது என்பதால் தாங்கள் எதிர்ப்பு தெரிவித்தாதகவும், கருணாநிதி சமாதி, அண்ணா சமாதி அருகே அமைவதில் பிரச்சினை இல்லை எனவும் 5 வழக்குகளை மனுதாரர்களே முன்வந்து வாபஸ் பெற்றனர்.

ஆனால் ஒரு மனுதாரரான டிராபிக் ராமசாமி தரப்போ, ஆட்சேபனை இல்லை என்றும் இருக்கிறது என்றும் மாறுபட்ட கருத்துக்களை பதிவு செய்தது. ஒருவழியாக, வழக்கை வாபஸ் பெற மாட்டோம் என்றும், கருணாநிதி சமாதிக்கு ஆட்சேபனை இல்லை என்றும் டிராபிக் ராமசாமி தரப்பு கூறியது. இதையடுத்து, மெரினாவில் அண்ணா சமாதி அருகே, கருணாநிதிக்கு இடம் ஒதுக்க உயர்நீதிமன்றம் இன்று காலை உத்தரவிட்டது.
இதனிடையே டிராபிக் ராமசாமி தரப்பு உச்சநீதிமன்றத்தை அணுகி, கருணாநிதி சமாதியை, மெரினாவில் அமைக்க தடை விதிக்க கோரியது. நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்னிலையில் அவசர வழக்காக தாக்கல் செய்யப்பட்டது. ஆனால்,
முறைப்படி மனு தயாரித்து தலைமை நீதிபதி அமர்வில் தாக்கல் செய்ய ராமசாமிக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். கருணாநிதி இறுதி சடங்கு மெரினாவில் நடைபெறுவதை தடுக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க டிராபிக் ராமசாமி கோரியதையும், சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுத்துவிட்டது. இனிமேல் மனு தயாரித்து, அமர்வு முன் மனு தாக்கல் செய்ய இன்று ராமசாமிக்கு அவகாசம் இல்லை என்பதால், கருணாநிதி நினைவிடம், மெரினாவில் அமைவதை தடுப்பதில் சிக்கல் இல்லை.
முறைப்படி மனு தயாரித்து தலைமை நீதிபதி அமர்வில் தாக்கல் செய்ய ராமசாமிக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். கருணாநிதி இறுதி சடங்கு மெரினாவில் நடைபெறுவதை தடுக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க டிராபிக் ராமசாமி கோரியதையும், சுப்ரீம் கோர்ட் ஏற்க மறுத்துவிட்டது. இனிமேல் மனு தயாரித்து, அமர்வு முன் மனு தாக்கல் செய்ய இன்று ராமசாமிக்கு அவகாசம் இல்லை என்பதால், கருணாநிதி இறுதிச் சடங்குகள் மெரினாவில் நடப்பதை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications