For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டாஸ்மாக் சரக்கு விலை 5% உயர்வு... சட்டசபையில் மசோதா தாக்கல் செய்தார் அமைச்சர்

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விலையை 5 சதவீம் உயர்த்த சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விலையை 5 சதவீம் உயர்த்த சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநில வருவாயை பெருக்கும் வகையில் மது விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று டாஸ்மாக் மதுபான விலையை 5 சதவீதமாக உயர்த்துவதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

Tasmac liquor price is raising by 5 percent bill filed in the assembly

சட்டத்திருத்த மசோதாவை பேரவையில் அமைச்சர் வீரமணி தாக்கல் செய்தார். மாநில வருமானங்களை பெருக்கும் வகையில் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்திருத்த மசோதாவால் டாஸ்மாக் மதுபானங்களின் விலைகள் கடுமையாக உயரும் என தெரிகிறது.

English summary
Tasmac liquor price is raising by 5 percent. The bill has been filed in the state assembly. To increase the State revenue govt has decided to increase the liquor price.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X