For Daily Alerts
Just In
டாஸ்மாக் சரக்கு விலை 5% உயர்வு... சட்டசபையில் மசோதா தாக்கல் செய்தார் அமைச்சர்
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விலையை 5 சதவீம் உயர்த்த சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விலையை 5 சதவீம் உயர்த்த சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநில வருவாயை பெருக்கும் வகையில் மது விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று டாஸ்மாக் மதுபான விலையை 5 சதவீதமாக உயர்த்துவதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
சட்டத்திருத்த மசோதாவை பேரவையில் அமைச்சர் வீரமணி தாக்கல் செய்தார். மாநில வருமானங்களை பெருக்கும் வகையில் மதுபானங்களின் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திருத்த மசோதாவால் டாஸ்மாக் மதுபானங்களின் விலைகள் கடுமையாக உயரும் என தெரிகிறது.
Comments
English summary
Tasmac liquor price is raising by 5 percent. The bill has been filed in the state assembly. To increase the State revenue govt has decided to increase the liquor price.
Story first published: Thursday, March 23, 2017, 14:31 [IST]