திருவண்ணாமலை: 8 வழி சாலை போராட்டத்தை பதிவு செய்த செய்தியாளர்கள் விசாரணைக்கு பின் விடுவிப்பு
திருவண்ணாமலையில் பசுமைவழி சாலை எதிர்ப்பு போராட்டத்தை பதிவு செய்த செய்தியாளர்கள் தடுக்கப்பட்டனர்.
Recommended Video

திருவண்ணாமலை: சேலம்-சென்னை 8 வழி சாலைக்கு எதிரான போராட்டத்தை பதிவு செய்த கேரளா செய்தியாளர்கள் 2 பேர் போலீசாரால் தடுக்கப்பட்டு விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டனர்.
8 வழி சாலைக்கு எதிரான போராட்டங்களை உடனுக்குடன் முடிவுக்கு கொண்டு வருவதில் அரசு முனைப்பு காட்டுகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலையில் விவசாயிகள் 8 வழி சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த எதிர்ப்பு போராட்டத்தை கேரளாவின் மாத்ருபூமி செய்தியாளர் அனூப் தாஸ் மற்றும் கேமரமா மேன் முருகன் ஆகியோர் பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது செய்தியாளர்கள் இருவர் மற்றும் அவர்களுக்கு உதவியாக இருந்த உள்ளூர் நபர்கள் இருவர் என மொத்தம் 4 பேரை போலீஸ் வாகனத்தில் ஏற்றி காவல்நிலையம் கொண்டு சென்றனர்.
அங்கு நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அதே நேரத்தில் போலீஸ் தரப்போ, இப்போது எல்லோரும் கேமராவை கையில் வைத்திருக்கிறார்கள். யார் பத்திரிகையாளர்கள் என்பதே தெரியவில்லை. அவர்களிடம் விசாரணை நடத்தி அனுப்பிவிட்டோம் என விளக்கம் அளித்துள்ளனர்.
— MUGILAN CHANDRAKUMAR (@Mugilan__C) June 26, 2018
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications