திருவண்ணாமலை: 8 வழி சாலை போராட்டத்தை பதிவு செய்த செய்தியாளர்கள் விசாரணைக்கு பின் விடுவிப்பு
திருவண்ணாமலையில் பசுமைவழி சாலை எதிர்ப்பு போராட்டத்தை பதிவு செய்த செய்தியாளர்கள் தடுக்கப்பட்டனர்.
Recommended Video

திருவண்ணாமலை: சேலம்-சென்னை 8 வழி சாலைக்கு எதிரான போராட்டத்தை பதிவு செய்த கேரளா செய்தியாளர்கள் 2 பேர் போலீசாரால் தடுக்கப்பட்டு விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டனர்.
8 வழி சாலைக்கு எதிரான போராட்டங்களை உடனுக்குடன் முடிவுக்கு கொண்டு வருவதில் அரசு முனைப்பு காட்டுகிறது. இந்த நிலையில் திருவண்ணாமலையில் விவசாயிகள் 8 வழி சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த எதிர்ப்பு போராட்டத்தை கேரளாவின் மாத்ருபூமி செய்தியாளர் அனூப் தாஸ் மற்றும் கேமரமா மேன் முருகன் ஆகியோர் பதிவு செய்து கொண்டிருந்தனர். அப்போது செய்தியாளர்கள் இருவர் மற்றும் அவர்களுக்கு உதவியாக இருந்த உள்ளூர் நபர்கள் இருவர் என மொத்தம் 4 பேரை போலீஸ் வாகனத்தில் ஏற்றி காவல்நிலையம் கொண்டு சென்றனர்.
அங்கு நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அதே நேரத்தில் போலீஸ் தரப்போ, இப்போது எல்லோரும் கேமராவை கையில் வைத்திருக்கிறார்கள். யார் பத்திரிகையாளர்கள் என்பதே தெரியவில்லை. அவர்களிடம் விசாரணை நடத்தி அனுப்பிவிட்டோம் என விளக்கம் அளித்துள்ளனர்.
— MUGILAN CHANDRAKUMAR (@Mugilan__C) June 26, 2018
-
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications