"ஊழல்வாதிகள்" வரிசையில் நிற்க "ஏழைகள்" கொண்டாடுகிறார்கள்- மோடியை சீண்டிய ப. சிதம்பரம்

ரூபாய் நோட்டு விவகாரத்தில் மோடியை கிண்டலடித்துள்ளார் சிதம்பரம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரூபாய் நோட்டு விவகாரத்தில் பிரதமர் மோடியின் நடவடிக்கையை விமர்சித்து ட்விட்டரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

Thousands of "rich" and "corrupt" persons standing in queue, says Chidambaram

ரூபாய் நோட்டுகள் செல்லாது; வங்கிக்கு போனால் மை வைப்போம் என்ற அறிவிப்புகள் மக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளன. அதே நேரத்தில் சமூக வலைதளவாசிகளின் படுபயங்கர கிண்டல்களுக்கும் இவை தப்பவில்லை.

தற்போது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தம்முடைய ட்விட்டரில் இவற்றை கிண்டலடித்து பதிவிட்டுள்ளார்.

அதில்,

- பணிபுரியும் மக்கள் பல பேர் நீண்ட வரிசையில் நிற்கிறார்கள்- வாழ்க உற்பத்தி திறன்!

- ஆயிரக்கணக்கான "பணக்கார" மற்றும் "ஊழல்வாதிகள்" வரிசையில் நிற்கின்றனர்... "ஏழைகள்" தங்கள் வீடுகளில் இருந்து கொண்டாடுகின்றனர்

- மக்களுக்கு வங்கிகளால் பணமே கொடுக்க முடியவில்லை- மோடியின் மிகச் சிறந்த நாள் இது

இவ்வாறு கிண்டலடித்துள்ளார் ப.சிதம்பரம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+