For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"ஊழல்வாதிகள்" வரிசையில் நிற்க "ஏழைகள்" கொண்டாடுகிறார்கள்- மோடியை சீண்டிய ப. சிதம்பரம்

ரூபாய் நோட்டு விவகாரத்தில் மோடியை கிண்டலடித்துள்ளார் சிதம்பரம்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ரூபாய் நோட்டு விவகாரத்தில் பிரதமர் மோடியின் நடவடிக்கையை விமர்சித்து ட்விட்டரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.

Thousands of "rich" and "corrupt" persons standing in queue, says Chidambaram

ரூபாய் நோட்டுகள் செல்லாது; வங்கிக்கு போனால் மை வைப்போம் என்ற அறிவிப்புகள் மக்களுக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளன. அதே நேரத்தில் சமூக வலைதளவாசிகளின் படுபயங்கர கிண்டல்களுக்கும் இவை தப்பவில்லை.

தற்போது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தம்முடைய ட்விட்டரில் இவற்றை கிண்டலடித்து பதிவிட்டுள்ளார்.

அதில்,

- பணிபுரியும் மக்கள் பல பேர் நீண்ட வரிசையில் நிற்கிறார்கள்- வாழ்க உற்பத்தி திறன்!

- ஆயிரக்கணக்கான "பணக்கார" மற்றும் "ஊழல்வாதிகள்" வரிசையில் நிற்கின்றனர்... "ஏழைகள்" தங்கள் வீடுகளில் இருந்து கொண்டாடுகின்றனர்

- மக்களுக்கு வங்கிகளால் பணமே கொடுக்க முடியவில்லை- மோடியின் மிகச் சிறந்த நாள் இது

இவ்வாறு கிண்டலடித்துள்ளார் ப.சிதம்பரம்.

English summary
Former Union Minister P Chidamparam tweet that Thousands of "rich" and "corrupt" persons standing in queue; The poor are cheering from their homes! in his twitter page.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X