நெல்லை கூலித்தொழிலாளி இசக்கி முத்து குடும்பத்தோடு தீக்குளிக்க கந்து வட்டி காரணமில்லையாம்: காவல்துறை
இசக்கிமுத்துதீக்குளித்ததற்கான காரணம் கந்துவட்டியில்லை எனபோலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்
நெல்லை: கூலித் தொழிலாளிஇசக்கிமுத்து தனதுகுடும்பத்துடன் தீக்குளித்ததற்கு கந்துவட்டிகாரணமில்லை என்றும் கடன் தான்காரணம் என போலீசார் அறிக்கைதாக்கல் செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டஆட்சியர் அலுவலகவளாகத்தில் கடந்த ஆண்டுஅக்டோபர் மாதம் குடும்பத்துடன்கூலித் தொழிலாளிஇசக்கிமுத்து மண்ணெண்ணெய் ஊற்றிதீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

தமிழகம் முழுவதும் இந்தசம்பவம் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கந்து வட்டிக்கொடுமையால் இந்தவிபரீத சம்பவம்நடந்துள்ளதாக கூறப்பட்டது. ஆட்சியரிடமும், காவல்துறையினரிடமும் பல முறை புகார்அளித்தும் உரியநடவடிக்கை எடுக்காமல்அதிகாரிகள் அலட்சியம்காட்டியதால்தான் இசக்கிமுத்து குடும்பத்துடன்தீக்குளித்ததாக புகார்எழுந்துள்ளது.
இதனால்ஆட்சியருக்கும், காவல்துறையினருக்கும் கடும் கண்டனம் எழுந்தது. இந்நிலையில் இந்த தற்கொலை சம்பவம்தொடர்பாக விசாரணை நடத்த போலீசார்குழு அமைக்கப்பட்டது. முழுமையான விசாரணையை தொடர்ந்து தற்போது அக்குழு அறிக்கைஒன்றை தாக்கல் செய்துள்ளது.
அதில் இசக்கிமுத்து கடன் தொல்லையால் குடும்பத்துடன்தற்கொலை செய்துக்கொண்டதாகவும், கடனிலிருந்து தப்பிக்கவே அவர்கள் கடன்கொடுத்தவர்கள் மீதேதவறான புகார் அளித்ததாகவும் அறிக்கைதெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்முக்கியமாக கந்துவட்டி கொடுமையால் அவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளவில்லைஎன்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் விசாரணை கைதி தப்பி ஓட்டம் -
நெல்லையில் பரபரப்பு.. ஜெராக்ஸ் எடுக்க வந்த பெண்களை ரகசியமாக படம் பிடித்த வாலிபர்! போலீஸ் வைத்த ஆப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications