விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாறில் ஆங்கிலேயரால் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று
சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று.
பாஞ்சாலங்குறிச்சி: ஆங்கிலேயருக்கு கப்பம் கட்ட மறுத்து கிளர்ச்சியில் ஈடுபட்ட விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 1799-ம் ஆண்டு ஆங்கிலேயரால் கயத்தாறில் தூக்கிலிடப்பட்ட நாள் அக்டோபர் 16.
வணிகம் செய்ய வந்து நாடு பிடி வெறியால் இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீரச்சமர்களை நடத்தியது தமிழ் மண். ராணி மங்கம்மாள், திப்புசுல்தான் வரிசையில் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான வீரபாண்டிய கட்டபொம்மனும் ஆங்கிலேயரை எதிர்த்து போர் புரிந்தார்.

மாமன்னர்கள் மருது சகோதரர்களின் சம காலத்தவரான வீரபாண்டிய கட்டபொம்மன் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டார். அவரை ஆங்கிலேயர் அதிகாரி பானர்மேன் கயத்தாறில் புளிய மரத்தில் தூக்கிலிட உத்தரவிட்டார். கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட போது வயது 39.
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட புளியமரம் இருந்த இடத்தில் அவருக்கு கம்பீரமான சிலை எழுப்பப்பட்டிருக்கிறது. இந்த இடத்தை விலை கொடுத்து வாங்கி சொந்த செலவில் சிலை வைத்து அரசிடம் ஒப்படைத்தவர் கட்டபொம்மனுக்கு திரைவடிவில் உயிர் கொடுத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications