Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தஞ்சையில் ஆசிரியர், மாணவர்களுக்கு கொரோனா- பள்ளிகளுக்கு அதிரடி அபராதம் விதிப்பு

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஆசிரியர், மாணவர்களுக்கு கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் அலட்சியமாக செயல்பட்ட 2 பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.

தமிழகம் உட்பட சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 பள்ளிகளில் 98 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

Coronavirus: Thanjavur Collector imposes fine against Two Private Schools

இதனையடுத்து கொரோனா லாக்டவுன் விதிமுறைகளை முறையாக செயல்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கைகள் பாய்ந்துள்ளன. தஞ்சாவூரில் 2 பள்ளிகளுக்கு அபாரதங்களை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது.

இதேபோல் திருச்சியிலும் ஆசிரியர், மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+