தஞ்சையில் ஆசிரியர், மாணவர்களுக்கு கொரோனா- பள்ளிகளுக்கு அதிரடி அபராதம் விதிப்பு
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஆசிரியர், மாணவர்களுக்கு கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் அலட்சியமாக செயல்பட்ட 2 பள்ளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
தமிழகம் உட்பட சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 பள்ளிகளில் 98 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

இதனையடுத்து கொரோனா லாக்டவுன் விதிமுறைகளை முறையாக செயல்படுத்தாத பள்ளிகள் மீது நடவடிக்கைகள் பாய்ந்துள்ளன. தஞ்சாவூரில் 2 பள்ளிகளுக்கு அபாரதங்களை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது.
இதேபோல் திருச்சியிலும் ஆசிரியர், மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications