Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாங்குநேரி இடைத்தேர்தலில் ஸ்டாலின் திண்ணை பிரசாரம்- ஆட்சி மாற்றம் உறுதி என நம்பிக்கை!

Subscribe to Oneindia Tamil

நெல்லை: தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் உறுதி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் அனல் பறக்கிறது. இரு தொகுதிகளிலும் வரும் 21-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

After Assembly By Elections Govt will change in Tamilnadu, says MK Stalin

விக்கிரவாண்டியில் திமுகவின் நா. புகழேந்தியும் நாங்குநேரியில் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸின் ரூபி மனோகரனும் போட்டியிடுகின்றனர், அதிமுகவில் விக்கிரவாண்டியின் முத்தமிழ்ச்செல்வனும் நாங்குநேரியில் நாராயணனும் களத்தில் உள்ளனர்.

After Assembly By Elections Govt will change in Tamilnadu, says MK Stalin

இரண்டு தொகுதிகளிலும் பிரசாரம் களைகட்டியிருக்கிறது. நாங்குநேரியில் பல கிராமங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று இரவு திண்ணை பிரசாரம் மேற்கொண்டார்.

After Assembly By Elections Govt will change in Tamilnadu, says MK Stalin

அப்போது திமுக ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளை மக்களிடத்தில் விளக்கி வாக்கு கேட்டார். மேலும் தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்; அப்போது உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் எனவும் ஸ்டாலின் உறுதி அளித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+