கன்னியாகுமரி தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன்.. பொன் ராதாகிருஷ்ணன் அடம்!
தூத்துக்குடி: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு கன்னியாகுமரி ஒதுக்கினால் நான்தான் போட்டியிடுவேன் என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை பலகட்டமாக நடந்தது. இதில் நேற்று முன் தினம் அதிமுகவுடன் பாஜக, பாமக கூட்டணி இறுதியானது.
இதில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் கன்னியாகுமரி, தென் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட தொகுதிகளை கேட்டு வருகிறது.

முக்கியத்துவம்
இந்த நிலையில் இதுகுறித்து தூத்துக்குடியில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறுகையில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு கன்னியாகுமரி ஒதுக்கினால் நான்தான் போட்டியிடுவேன். திமுக கூட்டணியில் ஒவ்வொரு கட்சியும் முக்கியத்துவம் பெற முயற்சிக்கிறது.

இழுபறி
திமுக கூட்டணியில் யாருக்கும் மன ஒற்றுமை இல்லை. அனைத்து கட்சிகளும் முக்கியத்துவம் பெற முயற்சிப்பதால் இழுபறியான நிலை உள்ளது என பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

வழக்கம்
பொதுவாக யாரையேனும் நீங்கள் இந்த தேர்தலில் போட்டியிடுவீர்களா, அந்த தேர்தலில் போட்டியிடுவீர்களா என கேட்டால் , அதற்கு அவர் அது குறித்து கட்சி தலைமைதான் முடிவு எடுக்கும். கட்சி தலைமை போட்டியிடச் சொன்னால் போட்டியிடுவேன் என்று கூறுவதுதான் வழக்கம்.

சலசலப்பு
ஆனால் பொன்னாரோ அவ்வாறு ஏதும் கூறாமல் கன்னியாகுமரியில் நான்தான் போட்டியிடுவேன் என கூறியுள்ளது அக்கட்சியில் போட்டியிடும் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் வேட்பாளர்களுக்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications