டெல்டாவை சுத்துப்போட்ட மழை.. அடுத்த 2 மணி நேரம் உஷார்! வானிலை மையம் வார்னிங்
Subscribe to Oneindia Tamil
சென்னை: டெல்டா மாவட்டங்களில் இரவு 9 மணி வரை, லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே டெல்டா மாவட்ட மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூரில் இடி, மின்னலுடன் மழை பெய்யும்" என எச்சரிக்கப்பட்டிருக்கிறது.













Click it and Unblock the Notifications