காங்கிரஸ் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: மயிலாப்பூரில் கராத்தே தியாகராஜன் போட்டி
சென்னை: காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 8 தொகுதிகளுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் மயிலாப்பூர் தொகுதியில் கராத்தே தியாகராஜன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
வரும் சட்டசபை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் முதற் கட்டமாக 33 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் மீதமுள்ள 8 தொகுதிக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

8 பேர் கொண்ட காங்கிரஸ் வேட்பாளர் விவரம்:
மயிலாப்பூர் - கராத்தே தியாகராஜன்
மதுரவாயல் - நா.சே.ராஜேஷ்
ஸ்ரீபெரும்புதூர் - செல்வப்பெருந்தகை
செய்யாறு - விஷ்ணுபிரசாத்
காங்கேயம் - கோபி
ஸ்ரீவைகுண்டம் - ராணி வெங்கடேசன்
சிவகாசி - ராஜா சொக்கர்
கிள்ளியூர் - ராஜேஷ்குமார்
வேட்பாளர் மாற்றம்:
உதகமண்டலம் தொகுதியில் கணேஷூக்கு பதிலாக ராமச்சந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications