35 பேர் கொண்ட 4வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் விஜயகாந்த் !
சென்னை: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 1, 2, 3 கட்ட வேட்பாளர் பட்டியல் அடுத்தடுத்து வெளியிடப்பட்ட நிலையில் தற்போது 35 பேர் கொண்ட 4 வது பட்டியலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் தற்போது வெளியிட்டுள்ளார்.
மக்கள் நலக்கூட்டணியில் உள்ள மதிமுக 29 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் 25 தொகுதிகளிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 25 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி 26 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இந்நிலையில் நேற்று மாலை தேமுதிகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை விஜயகாந்த் வெளியிட்டார். அதையடுத்து சில மணி நேரத்தில் அடுத்த பட்டியலை வெளியிட்டார். பின்னர் 3-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. தற்போது 35 பேர் கொண்ட 4 வது பட்டியலை வெளியிட்டுள்ளார் விஜயகாந்த்.
4-வது கட்ட வேட்பாளர்கள் விவரம்:
வேளச்சேரி - வி.என். ராஜன்
உத்திரமேரூர் - எம். ராஜேந்திரன்
ஜோலார் பேட்டை - பையாஸ் பாட்ஷா
காஞ்சிபுரம் - சண்முகசுந்தரம்
ஆம்பூர் - ஆர். வாசு
சோளிங்கர் பி.ஆர். மனோகர்
ஓசூர் - சந்திரன்
ராணி பேட்டை - நித்தியானந்தம்
திருப்பத்தூர் - ஹரி கிருஷ்ணன்
சேப்பாக்கம்- திருவல்லிகேணி - அப்துல்லா
கீழ் வைத்தியனான் குப்பம் (தனி) - தேவியம்மாள்
வேப்பனஹள்ளி - என். நாகராஜ்
செங்கம் (தனி) - ஏ. கலையரசி
கங்கவல்லி (தனி) - சுபா
சேந்தமங்கலம் (தனி) - சத்யா
பரமத்தி வேலூர் - முத்துகுமார்
திருச்செங்கோடு - விஜயகமல்
ஈரோடு கிழக்கு - பொன். சேர்மன்
குமாரபாளையம் - மாதேஸ்வரன்
மொடக்குறிச்சி - ரமேஷ்
காங்கேயம் - கே.ஜி. முத்து வெங்கடேஷ்வரன்
பவானி - கோபால்
அ்ந்தியூர் - எம்.கே. ராஜா சம்பத்
உதகை - கே. சிங்நார்சிஸஸ்
சூலூர் - கே. தினகரன்
கோவை வடக்கு - முருகன்
பொள்ளாச்சி - முத்துகுமார்
குளித்தலை- ஜமூனா
நிலக்கோட்டை (தனி) - கே. ராமசாமி
மணப்பாறை பி. - கிருஷ்ணகோபால்
வேதாரண்யம் - வைரநாதன்
பெரம்பலூர் (தனி) - கே. ராஜேந்திரன்
விருதுநகர் - எம். செய்யது காஜா செரீப்
திருவாடனை - வி. மணி மாறன்
திருநெல்வேலி - எஸ். மாடசாமி
-
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.!












Click it and Unblock the Notifications