உச்சநீதிமன்றம் சாட்டையடி... அமைச்சர் காமராஜ் மீது மன்னார்குடியில் மோசடி வழக்கு பதிவு!
உச்சநீதிமன்றத்தின் சாட்டையடியைத் தொடர்ந்து தமிழக அமைச்சர் காமராஜ் மீது மன்னார்குடி போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை: உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்தைத் தொடர்ந்து தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது மன்னார்குடியில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் காமராஜ் ரூ30 லட்சம் மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் அதிபர் புகார் தெரிவித்திருந்தார். ஆனால் இப்புகாரின் பேரில் போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட குமார் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அமைச்சர் காமராஜ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டது.
ஆனால் போலீசார் அமைச்சர் காமராஜ் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. இதனால் உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. அமைச்சர் காமராஜ் மீது வழக்குப் பதிவு செய்யாவிட்டால் சிபிஐக்கு விசாரணை மாற்றப்படும் எனவும் உச்சநீதிமன்றம் எச்சரித்தது,
இதனைத் தொடர்ந்து மன்னார்குடியில் அமைச்சர் காமராஜ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த தகவல் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த தமிழக அரசின் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்












Click it and Unblock the Notifications