பாரதி பக்கம்

Subscribe to Oneindia Tamil
நகுலனை இழத்தல்

நகுலனை வைத்தும் இழந்திட்டான் - அங்கு

நள்ளிருட்கண்ணொரு சிற்றொளி - வந்து

புகுவது போலவன் புத்தியில் - என்ன

புன்மை செய்தோம்! என எண்ணினான் - அவ்வெண்ணம்

மிகுதவன் முன்பு சகுனியும் - ஐய!

வேறொரு தாயிற் பிறந்தவர் - வைக்கத்

தகுவ ரென்றிந்தச் சிறுவரை - வைத்துத்

தாயத்தி லே இழந் திட்டனை. (26)

திண்னிய வீமனும் பார்த்தனும் - குந்தி

தேவியின் மக்களுனை யொத்தே - நின்னிற்

கண்ணியம் மிக்கவர் என்றவர் - தமைக்

காட்டுதற் கஞ்சினை போலூம் நீ! - என்று

புண்ணியம் மிக்க தருமனை - அந்தப்

புல்லன் வினவிய போதினில் - தருமன்

துண்ணென வெஞ்சின மெய்தியே - அட!

சூதில அரசிழந் தேகினும். (27)

(அடுத்தது பார்த்தனை இழத்தல்)

(தொடரும்...)
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+