'மின்சாரப் பூக்களுக்கு' விருது
Subscribe to Oneindia Tamil
கவிஞர் ஆரிசன் எழுதிய மின்சாரப் பூக்கள் எனும் நூலுக்கு மின் இலக்கியப் பூங்கா விருது வழங்கப்பட்டுள்ளது.
மின் இலக்கியப் பூங்கா சார்பாக முன்னோடிகளுக்கான பாராட்டு விழா திருவண்ணாமலையில் அண்மையில் நடைபெற்றது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் படைப்பாளிகளை ஒருங்கிணைத்து, அவர்கள் எழுதிய நூல்களுக்கு பாராட்டும், விருதும் வழங்கப்பட்ட இவ்விழாவில், 23 படைப்பாளிகள் கலந்துகொண்டனர்.
விழாவில் மின்சாரப் பூக்கள் எனும் கவிதை நூலை எழுதிய கவிஞர் ஆரிசனுக்கு மின் இலக்கியப் பூங்கா விருதும், சான்றிதழையும் அவ்வமைப்பின் மாநிலத் தலைவர் பி.பாலகிருஷ்ணன் வழங்கினார்.












Click it and Unblock the Notifications