'மின்சாரப் பூக்களுக்கு' விருது
Subscribe to Oneindia Tamil
கவிஞர் ஆரிசன் எழுதிய மின்சாரப் பூக்கள் எனும் நூலுக்கு மின் இலக்கியப் பூங்கா விருது வழங்கப்பட்டுள்ளது.
மின் இலக்கியப் பூங்கா சார்பாக முன்னோடிகளுக்கான பாராட்டு விழா திருவண்ணாமலையில் அண்மையில் நடைபெற்றது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் படைப்பாளிகளை ஒருங்கிணைத்து, அவர்கள் எழுதிய நூல்களுக்கு பாராட்டும், விருதும் வழங்கப்பட்ட இவ்விழாவில், 23 படைப்பாளிகள் கலந்துகொண்டனர்.
விழாவில் மின்சாரப் பூக்கள் எனும் கவிதை நூலை எழுதிய கவிஞர் ஆரிசனுக்கு மின் இலக்கியப் பூங்கா விருதும், சான்றிதழையும் அவ்வமைப்பின் மாநிலத் தலைவர் பி.பாலகிருஷ்ணன் வழங்கினார்.
More From
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications