திருச்சியில் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சியில் வரும் மே 18 முதல் 23ம் தேதி வரை ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் பணி நடைபெறுகிறது என்று ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலக இயக்குனர் கர்னல் சஞ்சீவ்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
இந்திய ராணுவத்தின் எக்ஸ் மற்றும் ஒய் பிரிவுக்களுக்கான ஹவில்தார் கல்விப் பணி, இளநிலை அதிகாரி (சமையல் கலை), பொறியியல் துறையில் சர்வேயர் பணி ஆகியவற்றுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கான முகாம் மே 18 முதல் 23ம் தேதி வரை திருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது. மேலும் விவரங்களுக்கு திருச்சியில் உள்ள ராணுவ அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
ராணுவத்தில் சேர விரும்புவர்களின் விண்ணப்பங்கள் வரும் 25ம் தேதிக்குள் திருச்சி ராணுவ ஆள் சேர்ப்பு அலுவலகத்துக்கு வந்து சேர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
More From
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications