உடுமலைப்பேட்டையில் பெரியாரியல் பயிற்சி முகாம்
சென்னை: பெரியார் திராவிடர் கழகம் நடத்தும்- கோவை திருப்பூர் மாவட்ட தொண்டர்களுக்கான பெரியாரியல் பயிற்சி முகாம் உடுமலைப்பேட்டையில் ஜனவரி 1 முதல் 3ம் தேதி வரை நடைபெறுகிறது.
உடுமலைப்பேட்டை, திருமூர்த்தி மலை படகுத்துறை ருக்குமணி திருமண மகாலில் இந்த முகாம் நடைபெறவுள்ளது. முகாம் நிகழ்ச்சிகள்...
ஜனவரி 1 - வெள்ளி:
காலை 10 மணி - சமுதாய நிலை பெரியாருக்கு முன்னும் பின்னும்-விடுதலை இராசேந்திரன்
மதியம் 3 மணி - பெரியாரின் கடவுள் மறுப்பு-கொளத்தூர் மணி
மாலை 5 மணி - குழு விளையாட்டு
மாலை 6 மணி - புராணங்கள் - சிற்பி இராசன்
இரவு 8.30 - குறும்படம் திரையிடல்
ஜனவரி -2 -சனி:
காலை 9 - பெரியாரின் அரசியல்-விடுதலை இராசேந்திரன்
பகல் 11 - மார்க்சியம்-ஒரு அறிமுகம்-ச.தமிழ்ச்செல்வன்
மதியம் 2 - பெரியார் நடத்திய போராட்டங்களின் பின்னனி-கொளத்தூர் மணி
மாலை 4 - பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு-வழக்கறிஞர் சு.துரைசாமி
மாலை 6 - சோதிடம்-உலகம் தோன்றிய விதம்
இரவு 8 - பங்கேற்பாளர் நேரம்
ஜனவரி 3- ஞாயிறு:
காலை 9 மணி - பெரியாரின் திராவிடமும்,தமிழ் தேசியமும்-கொளத்தூர் மணி
பகல் 11 கழகத்தின் களப்பணிகள்-கு.இராமகிருட்டிணன்
மேலும் விவரங்கள் அறிய கீழ்க்கண்டவர்களை தொடர்பு கொள்ளலாம்...
சு.துரைசாமி, திருப்பூர் மாவட்டத் தலைவர் -98420 88466
கா.கருமலையப்பன் ,திருப்பூர் மாவட்டச் செயலாளர்-97883 24474
கோபால், கோவை மாநகரத் தலைவர்-97877 22147
சாசித், கோவை மாநகரச் செயலாளர்-98430 73082
இத்தகவலை தமிழவன் வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications