பேடிக்கல்வி- நா.முத்து நிலவன்
Subscribe to Oneindia Tamil
காலத்தால் அழியாத
கவியாக்கும் அவசரத்தில்
காளியம்மா வந்து
சூலத்தால் எழுதியதில்-
நாக்கு துண்டாகி,
பேச்சும் போச்சு!
- நா.முத்து நிலவன்([email protected])
இவரது முந்தைய படைப்பு:
1. நன்றி, சங்கரா! நன்றி!!
2. கிராமத்து ஞானபீடம்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.












Click it and Unblock the Notifications