Fake News Buster: ஆன்லைன் பொதுத் தேர்வுகளை நடத்தவில்லை.. வதந்தியை நம்ப வேண்டாம்.. சிபிஎஸ்இ விளக்கம்
டெல்லி: சிபிஎஸ்இ தேர்வுகள் இணையத்திலேயே ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்று பொய்யான செய்தி உலா வருகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுக்க லாக் டவுன் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி பிறப்பிக்கப்பட்ட லாக் டவுன் மொத்தமாக மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது கட்டுப்பாட்டு பகுதிகளில் மட்டும் ஜூன் இறுதி வரை லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்கள் மார்ச் 16ம் தேதியே மூடப்பட்டது. லாக் டவுன் காரணமாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. இந்த நிலையில் சிபிஎஸ்இ தேர்வுகள் ஜூலை 7 முதல் ஜூலை 15 வரை நடக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு இடையில் மகாராஷ்டிராவில் சிபிஎஸ்இ தேர்வுகள் இணையத்திலேயே ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்று பொய்யான செய்த உலா வருகிறது. அந்த செய்தியில், மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. இதனால் சிபிஎஸ்இ தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்துகிறோம்.
V H Softwares என்ற நிறுவனம் மூலம் ePariksha என்ற ஆன்லைன் தேர்வை நடத்துகிறோம் என்றும், இதற்காக சிபிஎஸ்இ தேர்வு அமைச்சகம் டாக்டர் சாஹில் கொஹ்லட் என்ற நபரை நியமனம் செய்துள்ளது என்றும் செய்திகள் வெளியானது.
ஆனால் இது முழுக்க முழுக்க பொய்யான செய்தியாகும். மகாராஷ்டிரா உள்ளிட்ட எந்த மாநிலங்களிலும் ஆன்லைன் மூலம் தேர்வுகளை நடத்த சிபிஎஸ்இ முயற்சி செய்யவில்லை. முக்கியமாக V H Softwares என்ற நிறுவனம் உடன் அரசு எந்த விதமான ஒப்பந்தமும் செய்யவில்லை. இதனால் பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என்று அரசு தெரிவித்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications