என்னாது நார்வே வன்முறையில் போலீஸாரின் கார் எரிப்பா.. பொய் செய்தி.. இது அமெரிக்கா வன்முறை!
டெல்லி: நார்வேயில் நடந்த வன்முறையின் போது கார் ஒன்று தீப்பிடித்து எரியும் காட்சிகள் மிகவும் கொடூரமாக உள்ளதாக சமூகவலைதளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அது முற்றிலும் தவறான தகவலாகும். படமும் நார்வேயில் எடுக்கப்பட்டது அல்ல. அமெரிக்காவில் ஓஸ்லோவில் எடுக்கப்பட்டது.
சமூகவலைதளங்களில் ஒரு கார் எரிவது போன்ற காட்சிகள் வைரலாகி வருகிறது. அந்த சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் கூறுகையில், நார்வேயில் நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்கள். இது பார்ப்பதற்கே பயங்கரமாக உள்ளது.

இந்த சம்பவத்தை எந்த ஊடகங்களும் பதிவு செய்யவில்லை. ஸ்கான்டிநவியாவில் நடத்தப்பட்ட வன்முறை மிகவும் அரிதானது. இதற்கு முன்னர் இப்படி ஒன்று நடந்ததே இல்லை.
முக்கிய ஊடகங்களும் இதை கண்டுக்கொள்ளவேயில்லை. அவர்களை பொருத்தவரை இது ஒரு நிகழ்வு என கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்த புகைப்படம் குறித்த உண்மையை ஆராய்ந்த போது இது நார்வேயில் எடுக்கப்பட்டதல்ல.
இது சிகாகோவில் எடுக்கப்பட்டது. மே மாதம் கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டதை கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது போராட்டக்காரர்கள் அங்கிருந்த போலீஸாரின் காருக்கு தீ வைத்து எரித்தனர். இந்த புகைப்படம்தான் தற்போது நார்வே வன்முறை என கூறுவது தவறான செய்தியாகும். இதே புகைப்படம் சிகாகோ சன் டைம்ஸ் நாளிதழில் வெளியாகியுள்ளது.

Fact Check
வெளியான செய்தி
நார்வேயில் நடந்த வன்முறையின் போது கார் ஒன்று தீப்பிடித்து எரியும் காட்சிகள் மிகவும் கொடூரமாக உள்ளதாக சமூகவலைதளங்களில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.
முடிவு
இது சிகாகோவில் எடுக்கப்பட்டது. மே மாதம் கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டதை கண்டித்து போராட்டம்
ரேட்டிங்
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications