வரும்... ஆனா வராது!
புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் ஏடிஎம்கள் குறித்த சில ஜாலி மீம்ஸ்கள் தரப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: சுமார் 14 டன் புதிய ரூபாய் நோட்டுகள் சென்னை வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால், இவை எப்போது தங்களுக்கு கிடைக்கும், சில்லறைத் தட்டுப்பாடு சீக்கிரம் தீருமா என்ற எதிர்பார்ப்பு இன்னும் மக்கள் மத்தியில் உள்ளது.
காரணம் பெரும்பாலான ஏடிஎம்களில் பணம் இல்லை என்பது தான். இதனால் தான் ஆத்திரமடைந்த சிலர் ஏடிஎம் மையத்திற்கு இறுதிச் சடங்கு நடத்த முயற்சித்து, கைதாகியுள்ளனர்.
இப்படியாக சமூகம் மற்றும் அரசியலில் நடந்த சில சுவாரஸ்ய சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications