வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஆர்.எஸ்.எஸ்.பிரச்சனையை பிரதமர் டிவுக்குக் கொண்டு வர வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை:
ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் அரசு ஊழியர்கள் சேர்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்க வேண்டும். குஜராத் மாநலத்தில் இந்தத் தடை நீக்கப்பட்டதை பா.ம.க.கடுமையாக எதிர்க்கும் என்று ராமதாஸ் தெவித்தார்.
இது குறித்து அவர் நருபர்களிடம் கூறுகையில், பாட்டாளி மக்கள் கட்சி தேசிய ஜனநிாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் அரசு ஊழியர்கள் சேருவதற்கு இருந்த தடையை குஜராத் அரசு அண்மையில் நீக்கியது. இதற்கு பாட்டாளி மக்கள் கட்சி ஒருபோதும் துணைபுயாது. ஆர்.எஸ்.எஸ்.போன்ற அமைப்புகளில் அரசு ஊழியர்கள் சேருவது நில்லதல்ல. ஏற்கனவே இதை எதிர்த்து எங்கள் கட்சி எம்.பிக்கள் ஐந்து பேரும் இப்பிரச்சனையில் கண்டனம் தெவித்து மனு கொடுத்துள்ளனர். எல்லா தரப்பிலும் எதிர்ப்புகள் உள்ளதால் அரசே இந்த உத்தரவை வாபஸ் பெற வேண்டும்.
பாராளுமன்றத்தில் மிகப்பெய பூகம்பமாய் வெடித்துக் கொண்டிருக்கும் இப்பிரச்சினையை பிரதமர் வாஜ்பாய் விரைவில் ஒரு டிவுக்குக் கொண்டு வர வேண்டும். இதை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சியும், தினால் காங்கிரஸ் கட்சியும் போராடி வருவதும் நயாயமே. எங்கள் கட்சி இந்துத்துவத்தை ஒரு போதும் ஆதக்காது என்று அவர் கூறினார்.தமிழகத்தில் சாதி வாயாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நிடத்தப்பட்ட வேண்டும். வருகிற 2006 ம் ஆண்டில் தமிழ்நிாட்டில் பா.ம.க.ஆட்சி அமைக்கும் என்றும் அவர் கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications