தமிழகத்தில் இன்று
20 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்தார் ரஜினி
சென்னை:
சென்னையில் புதன் கிழமை ரூ. 20 லட்சம் செலவில் இருபது ஏழை ஜோடிகளுக்குஇலவச திருமணம் செய்து வைத்தார் ந டிகர் ரஜினிகாந்த்.
ராகவேந்திரா அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் 20 ஏழை ஜோடிகளுக்கு இலவசதிருமணம் செய்து வைக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். நான்காவது ஆண்டாகசென்னையில் புதன் கிழமை இலவச திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.
ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தை ரஜினியும்,அவரது மனைவி லதாவும் சேர்ந்து நடத்தினர்.
மணப்பெண்ணுக்கு தங்கத் தாலி, பட்டுப்புடவை, மாப்பிள்ளைக்கு தங்கச் சங்கிலி,மோதிரம், 80 பாத்திரங்கள், உறவினர்கள் 50 பேருக்கு சாப்பாடு, அவர்களுக்கானபயணச் செலவு என ஒரு ஜோடிக்கு ஒரு லட்ச ரூபாய் செலவு செய்து திருமணம் செய்துவைத்தார் ரஜினி.
காலை 9.15 மணிக்கு திருமண நிகழ்ச்சிகள் துவங்கின. 9. 55 மணிக்கு 20ஜோடிகளுக்கும் ஒரே நேரத்தில் திருமணம் நிடைபெற்றது. மணமக்களை ரஜினியும்,லதாவும் வாழ்த்தினர்.
பின்னர் திருமண விருந்துடன் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கிளம்பினார் ரஜினி.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications