மதுரை வியாபாரியிடம் நகை-பணம் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் வியாபாரியிடம் பட்டப்பகலில் ரூ 5.30 லட்சம் பெறுமானமுள்ள நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
வியாபாரி தெய்வராஜன் தனது காரில் வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத 8 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை மிரட்டி அவரிடமிருந்த பணம்மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு சென்றது.
சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அக்கும்பலைப் பிடிப்பதற்காக தனிப் போலீஸ் படைஅமைக்கப்பட்டுள்ளது. இதுவரை இச்சம்பவத்தில் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications