300 தீயணைப்புப் படை வீரர்களும் பலி
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்:
உலக வர்த்தக மையத்தில் இரண்டாவது விமானம் மோதியபோது அந்த இடத்தில் இருந்த 300க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படைவீரர்களும், நூற்றுக்கணக்கான போலீசாரும் கட்டடம் இடிந்து விழுந்து பலியாகிவிட்டனர்.
இதில் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இதில் உள்ளேயிருந்த ஆயிரக்கணக்கான மக்களுடன் இந்த வீரர்களும்போலீசாரும் இறந்தனர்.
தீயணைப்புப் படையின் தலைவர், துணைத் தலைவர் ஆகியோரும் இறந்துபோயினர்.












Click it and Unblock the Notifications