இந்தியர்கள் என்று சொல்லி ஏமாற்றிய 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்
அமெரிக்காவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக, மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் தங்களை இந்தியர்கள் என்று சொல்லி ஏமாற்ற முயன்றது, விசாரணையின்போது தெரிய வந்தது.
டெக்சாஸ் மாநிலம் போர்ட் எர்த் ரயில் நிலையத்தில், அயூப்கான் மற்றும் முகமது ஜாவித் ஆகியோரிடம்விசாரித்தபோது, அவர்கள் தங்களை இந்தியர்கள் என்று கூறிக் கொண்டார்கள்.
அவர்களிடம் சுமார் 10,000 அமெரிக்க டாலர் நோட்டுகள் இருந்தன. மேலும் சில ஆயுதங்களையும் அவர்கள்வைத்திருந்தனர்.
மேலும் துருவித் துருவி விசாரித்ததில், அவர்கள் 2 பேரும் இந்தியர்கள் அல்ல என்று தெரிய வந்தது.விசாரணையைத் திசை திருப்புவதற்காக, அவர்கள் தவறான தகவல் கூறினர் என்பதும் தெரிய வந்தது.
அவர்கள் 2 பேரும் மேலும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications