For Daily Alerts
Just In
உள்ளட்சித் தேர்தல் வேட்பு மனுத்தாக்கல் முடிந்தது
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் திங்கள்கிழமை பிற்பகல் 3மணியுடன் முடிவடைந்தது.
தமிழக உள்ளாட்சித் தேர்தல் வரும் 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் -நடக்கிறது. இதில்திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும்,காங்கிரஸ் தலைமையில் இன்னொரு கூட்டணியும் மோதுகின்றன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பும் தனித்துபோட்டியிடுகின்றன.
வேட்பு மனுத்தாக்கல் திங்கள்கிழமை மாலை 3 மணியுடன் முடிந்தது. வேட்பு மனுக்கள்செவ்வாய்க்கிழமை ப-ரிசீலனை செய்யப்படுகின்றன. வேட்பு மனுக்களை வாபஸ்பெறுவதற்கு 3ம் தேதி கடைசி -நாளாகும்.
16ம் தேதி -முதல் கட்ட வாக்குப் பதிவும், 18ம் தேதி இரண்டாவது கட்ட வாக்குப்பதிவும் -நடக்கிறது.
மொத்தம் 3 லட்சம் பேருக்கும் மேல் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
Comments
Story first published: Monday, October 1, 2001, 5:30 [IST]