குஜராத் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அரசு நிதியுதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
குஜராத் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு தமிழகம் வந்து சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25,000 நிதியை முதல்வர்ஓ.பன்னீர் செல்வம் திங்கள்கிழமை வழங்கினார்.
குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தையடுத்து அங்கிருந்த தமிழகத்தைச் சேர்ந்த பலர் தமிழகத்திற்கு தப்பி வந்தனர்.
அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25,000 நிதியுதவி வழங்கியுள்ளது தமிழக அரசு.
இதற்கான காசோலையை முதல்வர் பன்னீர் செல்வம் 41 பேரின் குடும்பத்தினருக்கு திங்கள்கிழமை வழங்கினார். மொத்தம் ரூ.10.25 லட்சம் நிதிக்கான காசோலைகளை வழங்கினார் முதல்வர் பன்னீர் செல்வம்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications