எல்லையில் இந்திய-பாக் படைகள் சண்டை
Subscribe to Oneindia Tamil
ஜம்மூ:
இந்திய எல்லையில் தனது படைகளை பாகிஸ்தான் குவித்து வரும் நிலையில, காஷ்மீர் எல்லையில் பல இடங்களில்இந்தியப் படைகளும் பாகிஸ்தானியப் படைகளும் தீவிர துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருகின்றன.
பூஞ்ச், ரஜெளரி ஆகிய இடங்களில் கனரக துப்பாக்கிகளால் இரு தரப்பினரும் மோதி வருகின்றனர்.
வழக்கமாக பனிக் காலத்தில் பாகிஸ்தான் படைகள் பயிற்சிக்காக இந்திய எல்லைப் பகுதியில் குவிக்கப்படுவதுவழக்கம். ஆனால், திட்டப்படி அவர்கள் கடந்த 9ம் தேதி எல்லையில் இருந்து கலைந்து சென்றிருக்க வேண்டும்.
ஆனால், படைகள் கலையவில்லை. தொடர்ந்து எல்லையிலேயே நிலை கொண்டுள்ளனர். டிசம்பர் 13ம் தேதிதாக்குதல் காரணமாக இந்தப் படைகள் எல்லையிலேயே தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications