1,000 இஸ்லாமிய இளைஞர்களுக்கு சிறுதொழில் பயிற்சி
பசென்னை:
இஸ்லாமிய இளைஞர்கள் 1,000 பேருக்கு சிறுதொழில்முனைவோருக்கான சிறப்புப் பயிற்சி அளிக்கும்திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இஸ்லாமிய இளைஞர்கள் அதிகம் உள்ள மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், திருச்சி,ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும்.
இந்தத் திட்டத்தின்படி 8வது வகுப்பு வரை படித்த இளைஞர்கள் பயிற்சி வகுப்பில் சேரத் தகுதி படைத்தவர்கள்ஆவர். அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் நகரப் பகுதிகளில் இருப்பவர் என்றால் ரூ.54,000த்திற்கு மேல்இருக்கக் கூடாது. கிராமப் பகுதியைச் சேர்ந்தவர் என்றால் ரூ.39,500க்கு மேல் இருக்கக் கூடாது.
மொத்தம் 1,000 இளைஞர்கள் பயிற்சி வகுப்புக்குத் தேர்வு செய்யப்படுவர். இதில் சேர விரும்புவோர் நிர்வாகஇயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மை பொருளாதார வளர்ச்சிக் கழகம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்சிறுபான்மை நல அதிகாரிகளிடம் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியை முடித்த இளைஞர்களுக்கு தலா ரூ.25,000 வரை வங்கிகள் மூலம் குறைந்த வட்டிக்குக் கடன் வழங்கவும்தமிழக அரசே ஏற்பாடு செய்யும்.
-->
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications