கொழும்பில் பயங்கர தீ விபத்து: 10 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கைத் தலைநகர் கொழும்பில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 10 பேர் பலியாயினர். மேலும் 17 பேரின் நிலைமை மிக மோசமாகஉள்ளது.
கொழும்பில் உள்ள பெட்டா ஏரியா எனப்படும் வணிக வளாகத்தின் 4 மாடிக் கட்டடத்தில் நேற்றிரவு இந்த திடீர் தீ பிடித்தது. இந்தக்கட்டடத்தில் உள்ள பல கடைகளிலும் வெடிகள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.
தீ பிடித்தவுடன் இந்த வெடிகள் வெடித்துச் சிதற ஆரம்பித்தன. இதையடுத்து அந்தக் கட்டடம் முழுவதும் தீ பரவியது. இதில் 10 பேர் உடல்கருகி இறந்தனர். மேலும் 17 பலத்த காயமடைந்தனர். இதில் பலரது நிலைமை மிக மோசமாக உள்ளதாகத் தெரிகிறது.
தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. விசாரணை நடந்து வருகிறது.
More From
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications