பொங்கல் கூட்ட நெரிசல்: சென்னை- நாகர்கோவில் இடையே 4 நாட்களுக்கு சிறப்பு ரயில்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொங்கல் பண்டிகையையொட்டி ரயில்களில் முன்பதிவு செய்ய கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாலும், தென்மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தெரிய வந்ததாலும் அதைச்சமாளிக்க சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் விடப்பட உள்ளது.
4 நாட்கள் இந்த ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில்களுக்கான முன் பதிவு ஞாயிற்றுக்கிழமை (நாளை) முதல்தொடங்குகிறது. 0611 என்ற எண் கொண்ட இந்த ரயில் சென்னையில் இருந்து இரவு 10 மணிக்குப் புறப்படும்.அடுத்த நாள் பிற்பகல் 12.30 மணிக்கு சென்றடையும்.
10,12,13 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இந்த ரயில் இயக்கப்படும்.
அதே போல நாகர்கோவில் இருந்து ஜனவரி 11, 13,15,18 ஆகிய தேதிகளில் இந்த ரயில் இயக்கப்படும்.
-->
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications