For Daily Alerts
Just In
தமிழக அரசு தலைமை ஷியா காஜி மரணம்
சென்னை:
தமிழக அரசின் ஷியா தலைமை காஜி அல்ஹாஜ் மெளலானா குலாம் அகமது அஸ்கரி சாஹிப் பெங்களூரில் வெள்ளிக்கிழமைமரணமடைந்தார். அவரது உடல் அடக்கம் சென்னையில் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
காஜி குலாம் அகமது, தமிழக வக்ப் வாரியம், ஹஜ் கமிட்டி ஆகியவற்றில் உறுப்பினராக இருந்து வந்தார்.
அவரது உடல் நல்லடக்கம் சென்னை ஆயிரம் விளக்கு கல்லறையில் மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-->


