ஈராக்கிய ராணுவ உளவு பிரிவு தலைவர் கைது

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

அதிபர் சதாம் ஹூசேனின் ராணுவ உளவுப் பிரிவுத் தலைவர், ஈராக்கிய விமான எதிர்ப்புப் படையின் கமாண்டர்உள்பட 4 முக்கிய ஈராக்கிய உயர் அதிகாரிகள் அமெரிக்கப் படைகளிடம் பிடிபட்டுள்ளனர்.

ஈராக்கின் விமான எதிர்ப்புப் படையின் கமாண்டர் முஷாகிம் சாப் ஹசன் அல்-திக்ரித் அமெரிக்காவின்தேடப்படுவோர் பட்டியலில் 10 வது இடத்தில் இருப்பவர். இவர் இப்போது பிடிபட்டுள்ளார். இவர் ஈராக்கியதற்கொலைப் படைகளின் பயிற்சியாளராக இருந்ததாகக் கூறப்படுகிறது.

அதே போல சதாமின் ராணுவ உளவுபி பிரிவின் தலைவர் ஜெனரல் ஜூகையிர் தாலிப் அப்த் அல்-சத்தாரும்அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்தார். இவர் அமெரிக்காவின் தேடப்படுவோர் பட்டியலில் 21வது இடத்தில்இருந்தார்.

இவர்கள் தவிர மேலும் 2 ஈராக்கிய ராணுவ உயர் அதிகாரிகளும் அமெரிக்காவிடம் பிடிபட்டுள்ளனர்.இதன்மூலம் இதுவரை அமெரிக்காவிடம் பிடிபட்ட ஈராக்கிய அதிகாரிகள், அமைச்சர்களின் எண்ணிக்கை 11 ஆகஉயர்ந்துள்ளது. மேலும் 3 பேர் அமெரிக்க குண்டு வீச்சில் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

சதாம் உள்பட மொத்தம் 55 பேரை அமரிக்கா தேடப்படுவோர் பட்டியலில் வைத்துள்ளது. அமெரிக்காசேர்த்துள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+