காவல் நிலையத்தில் 4 நாள் கையெழுத்து: மதுரையில் இருந்து கிளம்பினார் ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 4 நாட்களாக மதுரையில் தங்கியிருந்து தல்லாகுளம் காவல் நிலையத்தில்கையெழுத்திட்டு வந்த மு.க. ஸ்டாலின் இன்று அங்கிருந்து சென்னை கிளம்பினார்.
இதையடுத்து மதுரையில் அவர் இருந்தார். தல்லாகுளம் காவல் நிலையத்தில் உட்கார தனக்கு சேர் தரப்படாததால்தானே ஒரு மடக்கு நாற்காலியை எடுத்துக் கொண்டு போய் உட்கார்ந்து கையெழுத்திட்டுவிட்டுத் திரும்பினார்.
மதுரையில் காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவனும் ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இன்றும் ஸ்டாலின் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டார். நாளை முதல் சென்னையில் காவல் நிலையத்தில்தினமும் காலை 10 மணிக்கு கையெழுத்திட வேண்டும்.
இதையடுத்து இன்று மதுரையில் இருந்து அவர் கிளம்பினார். தல்லாகுளம் காவல் நிலையத்தில் இருந்து 100 கார்கள்அணி வகுக்க அவர் சென்னைக்குப் புறப்பட்டார்.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications