For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதுமலை சரணாலயத்தில் யானைக்கு மதம் பிடித்தது

By Staff
Google Oneindia Tamil News

நீலகிரி:

முதுமலை வன விலங்குகள் சரணாலயத்தில் உள்ள ஆண் யானைக்கு மதம் பிடித்துள்ளதால், மற்ற யானைகளிடமிருந்துதனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

முதுமலை சரணாலயத்தில் மொத்தம் 25 யானைகள் உள்ளன. இவற்றில் ஒரு ஆண் யானைக்கு மதம் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து அந்த யானை மற்ற யானைகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, மரத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளது.

அதற்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அந்த யானை பூரண குணமாக ஒரு மாதம் கூட ஆகலாம் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X