குற்றால அருவிகளில் வெள்ளம் .. குளிப்பதற்கு போலீஸ் தடை
Subscribe to Oneindia Tamil
தென்காசி:
திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளம் போல நீர் கொட்டுவதால்மெயின் அருவி உள்ளிட்ட சில அருவிகளில் குளிக்க போலீஸார் தடை விதித்துள்ளனர்.
குற்றாலத்தில் இந்த ஆண்டு தாமதமாகவே சீசன் தொடங்கியது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக அருவிகளில்நீர்ப்போக்கு அதிகமாக உள்ளது.
இதனால் வெள்ளம் போல நீர் கொட்டுகிறது. இதையடுத்து பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, மெயின் அருவிஉள்ளிட்ட சில அருவிகளில் குளிக்க போலீஸார் தடை விதித்துள்ளனர்.
இதனால் அருவிகளில் குளிக்க வந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர். வெறுமனேஅருவிக்கு அருகில் நின்று பார்த்து விட்டுச் செல்கிறார்கள்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications