மேட்டுப்பாளையம் அருகே காட்டு யானைகள் அட்டகாசம்: பீதியில் கிராமங்கள்
Subscribe to Oneindia Tamil
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே கிராமங்களுக்குள் யானைகள் புகுந்து வாழைஉள்ளிட்ட பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. இதனால் கிராம மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள கோப்பநாரி காட்டுப் பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. குடிநீர்மற்றும் உணவுக்காக காட்டில் வசிக்கும் மிருகங்கள் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்துவிடுகின்றன.
குறிப்பாக, யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து வாழைத் தோட்டம், நெல் உள்ளிட்ட பயிர்களைநாசப்படுத்தி வருகின்றன.
இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாட்டுக்கு வைக்கும் புண்ணாக்கைக்கூட யானைகள் தின்று விடுவதாக விவசாயிகள் சோகத்துடன் கூறுகிறார்கள்.
More From
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications