பலியிட தடையை எதிர்த்து பா.ம.க., மூ.மு.க., ம.த.தே. ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கோவில்களில் ஆடு, கோழிகள் பலியிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சிதலைமையில், சமூக நீதிப் பேரவை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
வன்னியர்களின் அமைப்பான பாட்டாளி மக்கள் கட்சி, யாதவ சமூகத்தினருக்காக தொடங்கப்பட்ட மக்கள் தமிழ்தேசம், தேவர் சமூக நலனுக்காக போராடும் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து சமூகநீதிப் பேரவையை உருவாக்கியுள்ளன.
இந்தப் பேரவையின் சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் இல்லம் எதிரே ஆடு, கோழி பலியிடவிதிக்கப்பட்ட தடையை எதிர்த்து போராட்டம் நடந்தது. இதற்கு பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார்.
More From
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
13 மாவட்டங்களில் பெண் கலெக்டர்கள்.. விஜய்யின் சிங்கப்பெண் ரூட்.. மாவட்டம்தோறும் அதிரடி -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு











Click it and Unblock the Notifications